Tuesday, April 16, 2013

Nirmalavasans Painting Work Shop 2011 Ampara









































இது ஆரம்ப காலங்களில் கண்ணாடியில் ஓவியம் வரையும் நுட்ப முறையை பயன்படுத்திச் செய்யப்பட்ட ஓவியப் பயிற்சிப் பட்டறை

nirmalavasan's painrting workshop batticaloa 2011






















வடக்கில் இருந்து வருகைதந்த இளைஞர், யுவதியருடன் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையின் ஒளிப்படங்கள் இவை
பால்நிலை சமத்துவத்துடன் மகிழ்வாக இயங்குதல், செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பன உரையாடலுடன் மட்டக்களப்பு முகத்துவாரக் கடற்கரையில் இவ் தாபனக்கலை செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.


Dried  Woman's Story

nirmalavasan'installation art

 

 

 

 

 

 





ஒரு பில்லியன் பெண்களின் எமுச்சி 14.2.2013 அன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பில் முன்நெடுக்கப்பட்ட அன்னிகழ்வில் இடம்பெற்ற  எனது ஆற்றுகை ஓவியம் 'கொடிகளில் காயும் பெண்கள்' அன்னிகழ்வில் கலந்துகொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்களும் ஆண்களும் இவ் ஓவியங்களில் தங்கள் கையொப்பங்களை இட்டனர்